கீழடியே நம் தாய்மடி

img

சிவகங்கையில் துவங்கி சிகாகோ வரை வந்துவிட்ட கீழடியே நம் தாய்மடி

சிவகங்கையில் துவங்கி சிகாகோ வரையில் வந்திருக்கிற கீழடி எனும் நமது தாய்மடி, பத்தாயிரம் ஆண்டுகள் மனிதன் ஒரே இடத்தில் வாழ்ந்ததற்கான தொடர்ச்சியான தடயங்களையும், அடையாளங்களையும் தன்னுள்ளே புதைத்து வைத்திருக்கிறது;